பதுளையில் இன்று இடம்பெற்ற கோர சம்பவம்!

பதுளை, கனல்பின்வத்த, ஹிகுருகமுவ பிரதேசத்தில் பெண் ஒருவரையும் அவரது மகளையும் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணும் அவரது 2 மகள்களும் பிரதேசத்தில் உள்ள தோட்ட வீடு ஒன்றில் வசித்து வந்ததாகவும், அவர்கள் இன்று (10) காலை தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 83 வயதான தாயும் 55 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் தீவிர விசாரணை அத்துடன் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான 62 வயதுடைய மகள் … Continue reading பதுளையில் இன்று இடம்பெற்ற கோர சம்பவம்!